உழைக்கும் பெண்கள்

img

மகளிர் தங்கும் விடுதிகளை கண்காணித்திடுக அரசு நிர்வாகத்திற்கு உழைக்கும் பெண்கள் மாநாடு வலியுறுத்தல்

தனியார் தங்கும் விடுதிகள் அரசு விதிமுறைப்படி நடத்தப்படுவதை அரசு கண்காணிக்க வேண்டும் என உழைக்கும் பெண்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட சிஐடியு உழைக்கும் பெண்கள் மாநாடு திருப்பூரில்புதன்கிழமை நடைபெற்றது.

;